வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது! முல்லேரியாவ, பரோன் ஜெயதிலக மாவத்தையில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு...
கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு தொகுதி போதைப்பொருள் மீட்பு! களுத்துறை தெற்கு காவல் எல்லைக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில் இன்று (05) காலை ஒரு தொகுதி போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. அதில் 30 மில்லியனுக்கும் அதிகமான...
மிஸ் யுனிவர்ஸ் 2025 சர்ச்சை: மிஸ் மெக்சிகோ ஃபாத்திமா போஷ் – அமைப்பாளர் இடையே மோதல் – போட்டியாளர்கள் வெளிநடப்பு தாய்லாந்தின் பாங்காக்கில் நடந்து வரும் மிஸ் யுனிவர்ஸ் 2025 போட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிஸ்...
OTT: பரபர திரில்லர் டூ ஆக்ஷன் ஃபேண்டஸி வரை… வியூஸ்களை அள்ளித் தட்டிய டாப் வெப் சீரிஸ்கள்! ஒவ்வொரு வாரமும் ஓ.டி.டி தளங்களில் படங்கள், வெப் தொடர்கள் என வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன்படி,...
நியூயார்க் புதிய மேயராக பதவியேற்கும் இந்திய வம்சாவளி; யார் இந்த சோஹ்ரான் மம்தானி? நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆண்ட்ரூ க்யூமோவை...
கனடாவில் ஈழத் தமிழ் பெண்ணுக்கு கிடைத்த கௌரவம்; குவியும் வாழ்த்து! கனடாவின் Quebec மாகாணத்தில் நகரசபை உறுப்பினராக இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா (Milany Thiagarajah) தெரிவு செய்யப்பட்டுள்ளார். Quebec...
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்; வருகை தந்த முக்கியஸ்தர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் ஆரம்பித்துள்ளது. வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் அமைந்த கட்சியின் தாயகம்...
நிர்வாண கோலத்தில் யுவதிகளுக்கு அழைப்பு எடுத்த இளைஞன்; போதைக்கு அடிமையாம் தனது படுக்கையறையில் நிர்வாணமாக இருந்து கொண்டு, வாட்ஸ்அப் மூலம் இளம் பெண்களுக்கு ஆபாச தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதற்காக ஒரு இளைஞன் கைது...
ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தற்போதிருக்கும் வாழ்க்கையும் இல்லாமல் போய்விடும்! ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு சோக அறிவிப்பையே வெளியிட நேரிடும். மக்களுக்கு தற்போதிருக்கும் வாழ்க்கையும் இல்லாமல் போய்விடும். அவர்களின் ஆட்சியை வெறுக்கிறேன் என...
நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு! 16 நபர்கள் கைது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் சம்பவங்களில் நேரடியாக தொடர்புடைய 16 நபர்களை பொலிஸார்...
வவுனியாவில் 25 வயதான இளம் குடும்பப் பெண் சிந்துஜா கொலை கணவனும் குழந்தையும் மாயம்!! வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது....
பட்ஜெட் ரூ. 20 கோடி… வசூல் ரூ. 240 கோடி; 10 விருது வாங்கிய இந்தப் படத்தின் நடிகர் கைது; மோசடி வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர்கள்! கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து சாதனை...
இந்தியாவில் இருந்து வரும் மோசடிகளைக் கட்டுப்படுத்த திட்டம்; விசாக்களை மொத்தமாக ரத்து செய்ய அதிகாரம் கோரும் கனடா மோசடி தொடர்பான கவலைகள் காரணமாக, குறிப்பாக இந்தியாவில் இருந்து வரும் விசா வைத்திருப்பவர்களின் விண்ணப்பங்களின் ஒரு குழுவை...
மாதம்பட்டி ரங்கராஜ் கைது ஆவாரா? தமிழ்நாடு மகளிர் ஆணையம் பரிந்துரை முழு விவரம் தமிழ் திரையுலகில் ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ் ‘பென்குயின்’ போன்ற சில திரைப்படங்களில் நடித்தார்....
உலகில் அசைவ உணவு விற்பனை மற்றும் நுகர்வுக்குத் தடை ; நகரம் எது தெரியுமா? உலகில் ஒரே ஒரு நகரத்தில் மாத்திரம் அசைவம் சாப்பிடுவது முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா...
தகாத உறவு ; மனைவிக்கு தகவல் வழங்கிய சார்ஜன்ட் பணி இடைநீக்கம் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர் தொடர்பாக அவரின் மனைவிக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட...
வவுனியா பெண்கொலை; மாயமான கணவன் பொலிஸில் சரண் இந்நிலையில் வவுனியா பூம்புகார் பகுதியில் மனைவியை கழுத்து வெட்டிக்கொலை செய்துவிட்டு 2 வயது பெண் குழந்தையுடன் மாயமான சந்தேக நபரான கணவன் ஏறாவூர் பொலிஸில் சரண்...
இந்தியாவின் சத்தீஸ்கரில் இரு ரயில்கள் மோதி விபத்து – 08 பேர் உயிரிழப்பு இந்தியாவில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 08 பேர் உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து...
இந்திய மத்திய நிதி அமைச்சரை சந்தித்த சஜித்! இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை இன்று புது டில்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இருதரப்பு பொருளாதார...
சட்டமன்ற தேர்தலில் வெற்றி உறுதி; விஜய் நம்பிக்கை! எதிர்வரும் ஆண்டு இடம்பெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 100 வீத வெற்றி நிச்சயம் என அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில்...
இந்திய சபாநாயகருடன் சஜித் கலந்துரையாடல்! இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்து கலந்துரையாடினார். நிறுவன தொழில்முறையை மேம்படுத்துதல், சட்டவாக்கத் துறையோடு தொடர்பான ஆராய்ச்சிகளை...
வீடு தேடி வரும் வாக்குச்சாவடி அலுவலர்கள்: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடக்கம் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதை...
கம்ருதீனை யூஸ் பண்ணும் பார்வதி… சபரி தான் எனக்கு முதல் எதிரியே; கலையரசன் ஷாக்கிங் தகவல் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தினந்தோறும் போக்களமாகவே உள்ளது. 20 போட்டியளர்களில் 5 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது 15...
கேரளாவின் வறுமை ஒழிப்புத் திட்டம்: இலக்கு தவறியதா? உண்மை நிலை என்ன? ஒரு அலசல் கேரளாவில் உள்ள தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் (EPEP) பல குழப்பங்களால் நிரம்பியுள்ளது. தனிநபர்கள், குடும்பங்கள் (families), இல்லங்கள் (households)...
களுத்துறை கடற்கரையில் மீட்கப்பட்ட பொதியில் ஆபத்தான பொருள்! களுத்துறை, கட்டுக்குறுந்த கடற்கரையில் இன்று (05) காலை பொதியொன்று மீட்கப்பட்ட நிலையில், அதில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பொதியில் சுமார் 12...
கொழும்பில் சூதாட்ட நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் பலி கொழும்பு கொச்சிக்கடை, அத்கல தேக்க வத்த பகுதியில் சூதாட்ட நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் நேற்று (04) கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர் கந்தானையைச் சேர்ந்த...