யாழில் தீவிரமடையும் இந்திய ரோவின் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களுக்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ‘ரோ’ காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக இந்தியத் துணைத் தூதரகத்தின் செயற்பாடுகளும் அவ்வாறே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
நாட்டை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம் நாட்டை தூய்மைப்படுத்தும் Clean Sri Lanka வேலைத்திட்டம் இன்று (01) ஆரம்பிக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அமைச்சரவை ஊடகப்பேச்சாளருமான டொக்டர் நளின்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்....
காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? தினம் ஓர் ஆப்பிளை சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம் என்று சொல்வார்கள். அதே போன்று ஆப்பிளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன...
முன்னாள் மனைவி, மகனுடன் புத்தாண்டு கொண்டாட்டம்!! வைரலாகும் நடிகர் ஹிருத்திக் ரோஷன் புகைப்படங்கள்.. பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஹிருத்திக் ரொஷன் கடந்த 2000ஆம் ஆண்டு ஆடைவடிவமைப்பாளரான சுசன்னே கான் என்பவரை...
இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு இரகசியமாக நடக்கும் சதி திட்டம்! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்குத் திரைமறைவில் சதி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும்...
பரீட்சை திருப்திகரமாக இல்லை.. யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி! யாழ்ப்பாணத்தில் உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...