Connect with us

இலங்கை

ஜீப் கவிழ்ந்து விபத்து – இருவர் சாவு!

Published

on

Loading

ஜீப் கவிழ்ந்து விபத்து – இருவர் சாவு!

குளியாபிட்டிய – கம்புராபொல பாலத்திற்கு அருகில் ஜீப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

குருநாகல் – கொபெய்கனே பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய இருவரே இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

Advertisement

வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன