Connect with us

இலங்கை

தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவு!

Published

on

Loading

தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவு!

2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைவடைகின்றது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 13ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற அதேவேளை, அனைத்துப் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்மாகி ஜனவரி மாதம் இரண்டாவது வியாழன் அன்று பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன