Connect with us

இலங்கை

போலி மருத்துவர் கைது !

Published

on

Loading

போலி மருத்துவர் கைது !

மாத்தளை பொது மருத்துவமனையில் மருத்துவர் என்ற போர்வையில் செயற்பட்ட போலி மருத்துவர் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி – இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

குறித்த சந்தேகநபர் இரண்டு வாரங்களாக மருத்துவர் போலக் கடமையாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்தமையினால் சக மருத்துவர்களினால் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன