Connect with us

இலங்கை

மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிப்பு!

Published

on

Loading

மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிப்பு!

கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியின் தர்மபுரம் மருத்துவமனைக்கு அருகில் வீதியோரமாக நின்ற மரம் கடும் மழை காரணமாக வீதியில் குறுக்கே அன்று 08.11.2024விழுந்ததில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு  விரைந்த தருமபுர பொலிஸார் வீதியின் குறுக்கே விழுந்த மரத்தினை உடனடியாக அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டு மீண்டும் போக்குவரத்து சுமுகமாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டனர் மரம் விழுந்ததன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மின் கம்பமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன