Connect with us

இலங்கை

முல்லைத்தீவில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு!

Published

on

Loading

முல்லைத்தீவில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம்(4)  நடைபெற்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக இடம்பெற்றன.

Advertisement

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் தமது தபால் வாக்குகளை அளித்திருந்ததுடன் முல்லைத்தீவு  மாவட்டத்தில் 3566 பேர் தபால் மூல வாக்களிப்பிற்காக தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஞ)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன