Connect with us

சினிமா

கெட்டவார்த்தையில் வாய்விட்ட ராணவ்..பத்ரகாளியாக மாறிய செளந்தர்யா!! அறையாவன்னு கத்திய ஜாக்குலின்..

Published

on

Loading

கெட்டவார்த்தையில் வாய்விட்ட ராணவ்..பத்ரகாளியாக மாறிய செளந்தர்யா!! அறையாவன்னு கத்திய ஜாக்குலின்..

விஜய் டிவியில் தற்போது ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 8. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கடந்த வாரம் வர்ஷினி எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து 53 நாட்களாகியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, போட்டியாளர்களிடையே அடிதடி ஆரம்பித்திருக்கிறது.இன்றைய 53வது நாள் பிரமோ வீடியோவில் ரயானும் ராணவும் அடிதடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து இரண்டாம் பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ராணவ், ஒரு பிரச்சனையில், ஜாக்குலினை தவறான வார்த்தையை பயன்படுத்தி திட்டியிருக்கிறார். இதனால் ஜாக்குலின் அதிர்ச்சியானார்.ராணவ் பேசியதால் கோபத்தில் செளந்தர்யா, நீ என் அப்படியொரு வார்த்தை சொன்ன, நீ யாருடா வாயை மூட சொல்றதுக்கு, பர்ஸ்ட் மரியாதை கொடுக்க கத்துக்கோ என்று கடுமையாக திட்டியிருக்கிறார். அதன்பின், ஜாக்குலினிடம் சாரி கேட்ட ராணவிடம், நானும் உன்னை பட்டுன்னு அறைச்சிட்டு சாரி கேட்கவா என்று ஜாக்குலினின் கத்தி பேசியிருக்கிறார். இதற்கு ஜாக்குலின், செளந்தர்யா ரசிகர்கள் ராணவ்வை கடுமையாக தாக்கி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன