Connect with us

இலங்கை

பேராறு நீர்த்தேக்க வான்கதவு திறத்தல் தொடர்பான அறிவித்தல்!

Published

on

Loading

பேராறு நீர்த்தேக்க வான்கதவு திறத்தல் தொடர்பான அறிவித்தல்!

 

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பேராறு நீர்த்தேக்கத்திற்கு அதிக அளவிலான நீர் வரவு காணப்படுகின்றது. ஆதலால் எதிர் வரும் நாட்களில் வான்கதவுகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
எனவே குளத்தின் கீழ் பிரதேசத்திற்கு சடுதியான நீர் வரத்து ஏற்படலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.  (ப)

Advertisement

,
 .
 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன