Connect with us

இலங்கை

மாவட்ட செயலர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இடையே சந்திப்பு!

Published

on

Loading

மாவட்ட செயலர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இடையே சந்திப்பு!

யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் திரு மருதலிங்கம் பிரதீபன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் ( 30.11.2024) மு. ப. 11.45 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச் சந்திப்பில்  தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமைகள் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன