Connect with us

விளையாட்டு

முதல் நாள் ஏல முடிவில் 7 பேரை எடுத்த சென்னை அணி

Published

on

Loading

முதல் நாள் ஏல முடிவில் 7 பேரை எடுத்த சென்னை அணி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இன்று தொடங்கியது. 

இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

Advertisement

முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நடைபெற்றது.

இந்நிலையில், முதல் நாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வீரர்களை எடுத்துள்ளது.

அந்த வீரர்களின் விவரம்:

Advertisement

நூர் அகமது 10 கோடி

ரவிச்சந்திரன் அஸ்வின் 9.75 கோடி

டேவன் கான்வே 6.25 கோடி

Advertisement

கலீல் அகமது 4.8 கோடி

ரச்சின் ரவீந்திரா 4 கோடி

ராகுல் திரிபாதி 3.4 கோடி

Advertisement

விஜய் சங்கர் 1.2 கோடி

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன