Connect with us

இலங்கை

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக  இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்!

Published

on

Loading

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக  இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்!

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக 2024.11.28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராகவும் மதிப்பிற்குரிய இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி விடயம் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன அவர்களினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் அவர்களுக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட மாவட்ட செயலர்  பிரதியிடப்பட்ட 2024.11.28 ஆம் திகதிய கடிதம் மூலம்  அறியத்தரப்பட்டுள்ளது.   (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன