Connect with us

இலங்கை

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

Published

on

Loading

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

நிகவெரட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாசிவெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிகவெரட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் கீழ் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

பதுளையைச் சேர்ந்த 56 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிகவெரட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன