Connect with us

இலங்கை

கொழும்பில் உள்ள போக்கி ஒன்றில் பயங்கர தீ விபத்து!

Published

on

Loading

கொழும்பில் உள்ள போக்கி ஒன்றில் பயங்கர தீ விபத்து!

கொழும்பில் உள்ள பேக்கரி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக கொஹுவலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (02-12-2024) காலை இடம்பெற்றுள்ளது.

Advertisement

கொஹுவலை பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு அருகில் உள்ள பேக்கரியில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடத்திற்கு தெஹிவளை தீயணைப்புப் பிரிவினர் விரைந்து சென்று தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தின் போது எந்தவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

தீ விபத்திற்கான காரணமோ அல்லது நஷ்டமோ கணக்கிடப்படவில்லை என்பதுடன்,

கொஹுவல பொலிஸாரும் தீயணைப்பு சேவை திணைக்களமும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன