Connect with us

இலங்கை

யாழ் விபத்தில் பிறப்பு இறப்பு பதிவாளர் உயிரிழப்பு

Published

on

Loading

யாழ் விபத்தில் பிறப்பு இறப்பு பதிவாளர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 பிறப்பு – இறப்பு பதிவாளரான தாவடி கிழக்கைச் சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

Advertisement

 மானிப்பாய் பகுதியில் இருந்து தாவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளை எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்தவரை யாழ் . போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

 விபத்து சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன