Connect with us

இலங்கை

வவுனியா குடும்பஸ்தர் கொலை சந்தேகநபர் கைது

Published

on

Loading

வவுனியா குடும்பஸ்தர் கொலை சந்தேகநபர் கைது

  வவுனியா, இளமருதங்குளம் பகுதியில் வாள் வெட்டு தாலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 46 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

Advertisement

முன்விரோதம் காரணமாக ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றினால் இந்த வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கூடங்குளத்தைச் சேர்ந்த வாகன உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் ஏனைய சந்தேக நபர்கள் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன