இலங்கை
இனவாதத்தை தூண்ட இடமளியோம்; பாதுகாப்பு அமைச்சர்

இனவாதத்தை தூண்ட இடமளியோம்; பாதுகாப்பு அமைச்சர்
அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இனவாதத்தை தூண்டி நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.