Connect with us

இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை; மகிழ்ச்சியை ஏற்படுத்திய ந்தகவல்

Published

on

Loading

பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை; மகிழ்ச்சியை ஏற்படுத்திய ந்தகவல்

  நாட்டில் உள்ள விசேட காரணங்களுக்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி மேற்குறிப்பிட்ட மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Advertisement

அடுத்த பாடசாலை தவணையில் இருந்து இந்த முடிவு அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பிரதமர் ஹரினி அமரசூரியவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு நேற்று (02) அனுமதி கிடைத்ததாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன