Connect with us

இலங்கை

நாடாளுமன்ற வளாகத்தின் 3வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து!

Published

on

Loading

நாடாளுமன்ற வளாகத்தின் 3வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து!

நாடாளுமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள குளிரூட்டியில் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (04-12-2024) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

இருப்பினும், அதனை உடனடியாக அணைப்பதற்கு நாடாளுமன்ற ஊழியர்கள் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன