Connect with us

இலங்கை

புதிய நாடாளுமன்றின் முதலாவது அமர்வில் பணியாற்றும் உறுப்பினர்கள்!

Published

on

Loading

புதிய நாடாளுமன்றின் முதலாவது அமர்வில் பணியாற்றும் உறுப்பினர்கள்!

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கான குழுவில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்ட எம்.பிக்களை சபாநாயகர் அசோக ரன்வல நேற்றையயதினம் (03-12-2024) அறிவித்துள்ளார்.

அதன்படி, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 143இன் அடிப்படையில், எம்.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

முதலாவது அமர்வுக்கான குழுவில், லக்ச்மன் நிபுன ஆராச்சி, இம்ரான் மஹ்ரூப், ரோகினி குமாரி விஜேரத்ன, சானகியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம், கௌசல்யா ஆரியரத்ன சேன நாணயக்கார, சானக மதுகொட, சஞ்சீவ ரணசிங்க, அரவிந்த செனரத் மற்றும் கிட்ணன் செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களே நாடாளுமன்றில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித்தலைவர் இல்லாத சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற அவைக்கு தலைமை தாங்கவுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன