Connect with us

சினிமா

இயக்குநர் ‘குடிசை’ ஜெயபாரதி காலமானார்!

Published

on

Loading

இயக்குநர் ‘குடிசை’ ஜெயபாரதி காலமானார்!

திரைப்பட இயக்குநரும் பிரபல எழுத்தாளருமான ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார்.

1979 ஆம் ஆண்டு குடிசை எனும் திரைப்படத்தை தயாரித்து சினிமா உலகில் பிரபலமடைந்தார்.

Advertisement

மேலும் நண்பா நண்பா, ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு, உச்சி வெயில் ஆகிய திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு புத்திரன் எனும் திரைப்படத்தை இயக்கியதற்காக தமிழக அரசின் மூன்று விருதுகளையும் பெற்றார்.

நுரையீரல் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி அவரது 77 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

Advertisement

திரைத்துறையினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன