Connect with us

இலங்கை

சபாநாயகர் பட்டதாரி என்பதை நிரூபிக்கவேண்டும்; மகிந்த தேசப்பிரிய

Published

on

Loading

சபாநாயகர் பட்டதாரி என்பதை நிரூபிக்கவேண்டும்; மகிந்த தேசப்பிரிய

  இலங்கை நாடாளும்னற சபாநாயகர் அசோகரன்வல தான் பட்டதாரி என்பதை நிரூபிக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சபாநாயகரால் தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

அத்துடன் தேசிய மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மகிந்ததேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன