Connect with us

இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் : உள்நாட்டு அரசாங்கத்தின் பொறிமுறையை ஏற்கமாட்டோம்!

Published

on

Loading

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் : உள்நாட்டு அரசாங்கத்தின் பொறிமுறையை ஏற்கமாட்டோம்!

08 மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். 

குறித்த அறிக்கையில் உள்நாட்டு அரசாங்கத்தின் எந்த பொறிமுறைகளையும் ஏற்கப்போவதில்லை என உறுதிப்பட தெரிவித்துள்ளதுடன், சர்வதேசத்தின் ஊடாக நீதியை பெற்றுத்தருமாறு கோரியுள்ளனர். 

Advertisement

images/content-image/1733563520.jpg

images/content-image/1733563541.jpg

images/content-image/1733563579.jpg

images/content-image/1733563594.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன