Connect with us

உலகம்

சிரியாவின் ஹோம்ஸ் நகரிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள்!

Published

on

Loading

சிரியாவின் ஹோம்ஸ் நகரிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள்!

சிரியாவின் ஹோம்ஸ் (Homs)   நகரிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளினால் சிரியாவின் வடக்கு பகுதியான ஹமா (Hama) நகரம் கைப்பற்றப்பட்டதை அடுத்து மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த வாரம் சிரிய அரசாங்கத்திற்கு எதிராகத் தாக்குதலை ஆரம்பித்த பயங்கரவாதிகள் தற்போது இரண்டு முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வெளியேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன