Connect with us

இலங்கை

குழந்தை ஒன்று பரிதாப உயிரிழப்பு

Published

on

Loading

குழந்தை ஒன்று பரிதாப உயிரிழப்பு

   தெமடபிட்டிய தம்மிக்ககம பகுதியைச் சேர்ந்த எச்.ஜி. நாதினி. தில்ஹானி என்ற 3 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் தென்னை நார் ஆலை ஒன்றில் பணிபுரியும் தம்பதிகள் எனவும், இந்த குழந்தை இருவருக்கும் இரண்டாவது திருமணமானத்தின் ஊடாக பிறந்த குழந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

இந்நிலையில் குழந்தை சளித்தொல்லையால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்ததும், சிறுமி பெற்றோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததும் சிறுமியின் மூக்கில் இருந்து ரத்தம், பால் போன்ற திரவம் வடிந்திருப்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன