Connect with us

இந்தியா

வேலைவாய்ப்பு: அறநிலையத்துறையில் பணி!

Published

on

Loading

வேலைவாய்ப்பு: அறநிலையத்துறையில் பணி!

திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 296

Advertisement

பணியின் தன்மை: இளநிலை உதவியாளர், சத்திரம் காப்பாளர், சுகாதாரம் மேஸ்திரி, காவல், துப்புரவு பணியாளர், கால்நடை பராமரிப்பு, சுகாதார ஆய்வாளர், மின்னணு பொறியாளர், மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், ஓட்டுனர், ஆப்ரேட்டர்.

வயதுவரம்பு: 18-45

கல்வித் தகுதி: 08th, 10th, ITI, Diploma, Degree

Advertisement

ஊதியம்: ரூ 10,000 – 1,16,200/-

கடைசி தேதி: 8/1/2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை செய்து தெரிந்து கொள்வோம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன