இந்தியா
வேலைவாய்ப்பு: அறநிலையத்துறையில் பணி!

வேலைவாய்ப்பு: அறநிலையத்துறையில் பணி!
திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 296
பணியின் தன்மை: இளநிலை உதவியாளர், சத்திரம் காப்பாளர், சுகாதாரம் மேஸ்திரி, காவல், துப்புரவு பணியாளர், கால்நடை பராமரிப்பு, சுகாதார ஆய்வாளர், மின்னணு பொறியாளர், மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், ஓட்டுனர், ஆப்ரேட்டர்.
வயதுவரம்பு: 18-45
கல்வித் தகுதி: 08th, 10th, ITI, Diploma, Degree
ஊதியம்: ரூ 10,000 – 1,16,200/-
கடைசி தேதி: 8/1/2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை செய்து தெரிந்து கொள்வோம்.