Connect with us

இலங்கை

யாழில் நிராதரவாக விடப்பட்ட மோட்டார் சைக்கிள் யாருடையது

Published

on

Loading

யாழில் நிராதரவாக விடப்பட்ட மோட்டார் சைக்கிள் யாருடையது

   யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் அநாதரவான நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்றைய தினம் (10) மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கிராம கோட்டு பகுதியில் உள்ள மாதா சொரூபத்துடன் விபத்துக்கு உள்ளான நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் தொடர்பிலான தகவல்கள் தெரியாத நிலையில் , பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன