Connect with us

இலங்கை

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள்

Published

on

Loading

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள்

  அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜையும், வெளிநாட்டு பெண்ணொருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காக்கும் படையினர் வெளிநாட்டு ஜோடியை மீட்டு உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

Advertisement

இதன்போது உயிர் தப்பிய வெளிநாட்டவர் 29 வயதான ருமேனிய பிரஜை எனவும், பெண் 30 வயதான சீன பிரஜை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன