Connect with us

இலங்கை

இலங்கையின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மீண்டும் நீடிப்பு!

Published

on

Loading

இலங்கையின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மீண்டும் நீடிப்பு!

இலங்கையின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

இதன்படி, பதுளையில் உள்ள எல்ல, பசறை, ஹாலிஎல மற்றும் ஹப்புத்தளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேவேளை, கண்டியில் உள்ள மெததும்பர பிரதேச செயலகப் பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன