Connect with us

இலங்கை

சிவனொளிபாதமலை தொடர்பில் விசேட வர்த்தமானி!

Published

on

Loading

சிவனொளிபாதமலை தொடர்பில் விசேட வர்த்தமானி!

இலங்கையின் பிரசித்திபெற்ற புனித  சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் இன்று (14) முதல் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் சிவனொளிபாதமலை யாத்திரைக் காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் வசந்த குணரத்னவின் ஒப்புதலில் வெளியிடப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன