Connect with us

இலங்கை

சற்று முன்னர் தென்னிலங்கையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு

Published

on

Loading

சற்று முன்னர் தென்னிலங்கையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு

சற்று முன்னர் கொழும்பு மீட்டியகொட மஹவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் வந்த மூவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன