Connect with us

இலங்கை

தமிழர் பகுதியில் 20 வயது யுவதி ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு

Published

on

Loading

தமிழர் பகுதியில் 20 வயது யுவதி ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு

  புத்தளம் , நவன்டான்குளம் பிரதேசத்தில் யுவதி ஒருவர் புகையிரத்தின் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற அலுவலகப் புகையிரதம் இன்று (16) காலை முந்தல் – நவன்டான்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தது.

இதன் போது, புகையிரத கடவைக்கு அருகே நின்றுகொண்டிருந்த இளம் யவதி திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

.

Advertisement

புகையிரத்துடன் மோதுண்ட குறித்த யுவதியின் சடலத்தை புகையிரத அதிகாரிகள் புத்தளம் – பாலாவி புகையிரத நிலையத்தில் ஒப்படைத்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் யுவதியின் உயிரிழப்புக்கான  காரணம் வெளியாகாத நிலையில்,    சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன