இலங்கை
விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்

விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்
காலி, கத்தளுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று தனியார் பஸ் ஒன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.