Connect with us

இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துகள்… வெளியான முக்கிய தகவல்!

Published

on

Loading

அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துகள்… வெளியான முக்கிய தகவல்!

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் இந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி வரையில் 12 விபத்துகளில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களால் 5 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள அதேவேளை மேலும் 77 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும், இந்த சம்பவங்கள் காரணமாக 404 சொத்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை சாரதிகள் தமது வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த இயலாமையால் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன