இலங்கை
கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி!

கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி!
சைகை மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்த வலியுறுத்தி இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி கிளிநொச்சி வடமாகாண விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ஆரம்பித்து பசுமைப்பூங்கா வரை முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்து பசுமைப்பூங்காவில் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கலந்து கொண்டிருந்ததோடு, இலங்கை பூராகவும் உள்ள விழிப்புணர்வற்றோர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆளுநருக்கான மனு ஒன்றினையும் கையளித்திருந்தனர். (ச)