Connect with us

இலங்கை

யாழ்.வட்டுக்கோட்டையில் வீடுடைத்து திருடிய சந்தேக நபர்களுக்கு நேர்ந்த கதி!

Published

on

Loading

யாழ்.வட்டுக்கோட்டையில் வீடுடைத்து திருடிய சந்தேக நபர்களுக்கு நேர்ந்த கதி!

யாழ்.வட்டுக்கோட்டையில் உள்ள பொன்னாலை பகுதியில் வீட்டை உடைத்து தளபாடப் பொருட்கள் பலவற்றை திருடிய சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டை உடைத்து திருடியதாக கடந்த 16ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

Advertisement

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 2 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

  

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, சந்தேகநபர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன