Connect with us

இலங்கை

மலேரியா நோயுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

Published

on

Loading

மலேரியா நோயுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் அ.நிமால் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வந்தவருக்கே இவ்வாறு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன