Connect with us

இலங்கை

யாழ் வீதி விபத்தில் இளைஞன் மரணம்

Published

on

Loading

யாழ் வீதி விபத்தில் இளைஞன் மரணம்

 யாழ்ப்பாணம் , மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மண்டைதீவு பகுதியை சேர்ந்த அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார்.

Advertisement

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் வீதியில் இன்றைய தினம் (20) இடம்பெற்ற கார் – மோட்டார் சைக்கிள் விபத்திலையே இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன