Connect with us

இலங்கை

யாழில் இரத்தம் வடிந்த நிலையில் வீதிக்கு வந்த முதலை

Published

on

Loading

யாழில் இரத்தம் வடிந்த நிலையில் வீதிக்கு வந்த முதலை

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் உள்ள நீர் மதகுக்கு மேல் வாயால் இரத்தம் வடிந்த நிலையில் முதலை ஒன்று இறந்து காணப்படுகின்றது.

குறித்த முதலை பாதையைக் கடக்கும் போது வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன