Connect with us

இலங்கை

தமிழர் பகுதியொன்றில் களைகட்டும் நத்தார் பண்டிகை வியாபாரம்! குவியும் மக்கள்

Published

on

Loading

தமிழர் பகுதியொன்றில் களைகட்டும் நத்தார் பண்டிகை வியாபாரம்! குவியும் மக்கள்

வவுனியாவில் உள்ள நகரபகுதியில் எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு வியாபாரம் களைகட்ட தொடங்கியுள்ளன.

உலகம் முழுவதும் இயேசுவின் பிறந்தநாளை கிருஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

அந்த வகையிலும் வவுனியாவிலும் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள், கிருஸ்மஸ் மரங்களை அதிகளவிலான மக்கள் வாங்கி செல்வதை அவதானிக்க கூடியதாக இருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன