Connect with us

இலங்கை

கொழும்பில் உள்ள பல வீதிகளில் ஏற்பட்ட கடும் வாகன நெரிசல்!

Published

on

Loading

கொழும்பில் உள்ள பல வீதிகளில் ஏற்பட்ட கடும் வாகன நெரிசல்!

கொழும்பில் உள்ள பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பின் பல பகுதிகளில் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்குத் தேவையான பொருட்களை மக்கள் கொள்வனவு செய்து வருகின்றனர்.

Advertisement

இதனால் கொழும்பு நகரிலிருந்து அதிகளவான வாகனங்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டுச் செல்வதால் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன