Connect with us

இலங்கை

பிரதேசசபை ஊழியர்களுக்கு : எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து

Published

on

Loading

பிரதேசசபை ஊழியர்களுக்கு : எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து

வடமாகாணத்தின் சில மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதனை தடுக்கும் நோக்கில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து ஊசி ஏற்றப்பட்டது.

இதன் போது பிரதேச சபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் நோய்க்கான விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றதுடன் எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து ஊசியும் ஏற்றப்பட்டது.

Advertisement

இந்த விழிப்புணர்வு செயலமர்வினை வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி  நடாத்தி மருத்துவருடன் பொது சுகாதார பரிசோதகரும் இணைந்திருந்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன