Connect with us

இலங்கை

389 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

Published

on

Loading

389 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 389 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள பல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 389 கைதிகள், நத்தார் தினமான புதன்கிழமை (25) விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர்களில் நான்கு பெண் கைதிகள் அடங்குவதாகவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன