Connect with us

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாரிய நிதி மோசடி ; கணவன் மனைவி கைது

Published

on

Loading

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாரிய நிதி மோசடி ; கணவன் மனைவி கைது

நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர் இன்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 வருடங்களுக்கு முன்னர் 1,600 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவியே இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்தனர்.

Advertisement

அவர்கள் மீண்டும் நாடு திரும்பியிருந்த நிலையில், இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன