Connect with us

இலங்கை

நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Published

on

Loading

நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – வவுணதீவு சிப்பிமடு பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.

சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக வவுணதீவு காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

மீட்கப்பட்ட குறித்த சடலம் வவுணதீவு – காந்திநகர் – சின்னசிப்பிமடு பகுதியைச் சேர்ந்த 51வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன