Connect with us

இலங்கை

யாழில் பெரும் சோகம்… பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண் விரிவுரையாளர்!

Published

on

Loading

யாழில் பெரும் சோகம்… பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண் விரிவுரையாளர்!

யாழ்ப்பாண பகுதியில் புற்றுநோய் காரணமாக இளம் விவசாய பாடவிரிவுரையாளர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்.நல்லூர் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சர்ஜனா கருணாகரன் என்ற விரிவுரையாளரே இ்வ்வாறு இன்றையதினம் (28-12-2024) உயிரிழந்துள்ளார்.

Advertisement

இளம் விவசாய பாடவிரிவுரையாளர் மரணம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன