யாழில் நகை உற்பத்தியாளர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு ; தீவிர விசாணையில் பொலிஸார் யாழ்ப்பாணம் கன்னாதிட்டி பகுதியில் நகை உற்பத்தியாளர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே...
கிச்சன் கீர்த்தனா: காய்கறி பக்கோடா! வீட்டிலுள்ளவர்களுக்கு வழக்கமாக வெங்காய பக்கோடா, சீசனின்போது கிடைக்கும் காலிஃப்ளவர் பக்கோடா செய்து கொடுக்கும் இல்லத்தரசிகள், வீட்டில் இருக்கும் காய்கறிகளை வைத்து சத்தான இந்த பக்கோடா செய்து கொடுத்து அசத்தலாமே… இந்த ஆண்டின் கடைசி...
புத்தாண்டு பிறக்கும் முன் இந்த பொருட்களை வீட்டிலிருந்து அகற்றினால் இத்தனை நன்மைகளா? 2024ம் ஆண்டின் இறுதி நாளுக்கு வந்து விட்டோம். பிறக்க போகும் 2025ம் ஆண்டு நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றி, செல்வ வளங்கள் பலவற்றையும் தரும்...
மின்சார வாகன இறக்குமதிக்கு வழங்கிய அனுமதியால் ஆயிரம் மில்லியனுக்கும் அதிக நட்டம் புலம்பெயர் பணியாளர்களுக்கு அனுமதிப்பத்திரத்தின் மூலம் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு முந்தைய அரசாங்கம் அனுமதி வழங்கியதன் ஊடாக 1,384 மில்லியன் ரூபாய் நட்டம்...
சிறுபோக சேதங்களுக்கான நட்டஈடு தொடர்பில் வெளியான அறிவித்தல் நடப்பாண்டிற்கான சிறுபோகத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானையால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான சகல நட்டஈடுகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர்...
கவர்ச்சிகரமான இலங்கையை இனி பார்ப்பீர்கள்! ஜனாதிபதி அநுர பணிப்புரை சுற்றுலாப் பயணிகள் கவரக்கூடிய இடமாக நாட்டை மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, “Clean...