ஊடகங்களுக்கு தடை விதிக்கும் அரசாங்கம் ; நலிந்த ஜயதிஸ்ஸ விளக்கம் ஊடகங்களுக்கு தடைகளை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கு இல்லை என்றும், மக்களுக்காக ஊடகங்களை முறையாக நிர்வகிக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றுவதாகவும் சுகாதார மற்றும் வெகுசன...
யாழில். தொடரும் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழ்ந்து திருகோணமலைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது இதனை கட்டுப்படுத்த எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தென்மராட்சி...
தமிழர் பகுதி ஒன்றில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலம் ஒன்றை இன்று (30) காலை மன்னார் பொலிஸார் மீட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் காணாமல் போன...
இலங்கையில் விற்கப்படும் தங்கத்தின் விலை நிலவரம் இதோ! இலங்கையில் உள்ள கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகின்றது. மேலும், 22 கரட் தங்கம்...
யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் உயிரிழப்பு! நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவதாஸ் திலீப்குமார் (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு...
மருத்துவமனை சூழலில் நாய்த்தொல்லை – அச்சத்தில் நோயாளர்கள்! யாழ்ப்பாணம் – சங்கானை மருத்துவமனையிலும் அதன் சுற்றாடலிலும், மருத்துவமனையின் அருகிலுள்ள சங்கானை பிராந்திய மருத்துவ அதிகாரி அலுவலகத்தினை அண்மித்த சுற்றாடலிலும் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு...