அரசுப்பள்ளியில் ஜாதி கொடுமை… புத்தாண்டில் திமுக அரசுக்கு நெருக்கடி! தமிழ்நாட்டின் தலைநகரில் பத்தாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவனை, ஆசிரியர்கள் ஜாதி ரீதியாக துன்புறுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னை கோடம்பாக்கம் அரசு...
யாழ்ப்பாணத்தில் தனது மகளை ரியூசனுக்கு அழைத்துச் செல்ல முயன்ற தந்தை திடீரென உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் தனது மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம்...
மாதாந்த எரிபொருள் தொடர்பில் வெளியான அறிக்கை மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது....
அநுர அரசாங்கத்திற்கு தலையிடியாக உள்ள அரச அதிகாரிகள்! காத்திருக்கும் பிரச்சனை இலங்கையின் அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியாக இருப்பது அரச அதிகாரிகளேயாகும் என சமூக ஆர்வலர் ஜீவன் பிரசாத் என்பவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்....
யாழில் புகையிரதத்தின் முன் பாய்ந்த பெண்ணால் பரபரப்பு யாழில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை விட முயன்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (31) காலை யாழ்ப்பாணம் –...
‘ரிஷப் பண்ட்-ஐ மட்டுமல்ல, 150 கோடி இந்தியர்களை அவமதித்தார்; டிராவிஸ் ஹெட்டை அறைந்திருக்கணும் – சித்து ஆவேசம் மெல்போர்னில் ரிஷப் பண்ட்டின் விக்கெட்டை வீழ்த்தி டிராவிஸ் ஹெட் கொண்டாடியது, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்...