வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்திய விண்கலங்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத் திட்டத்தின் முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள், பி.எஸ்.எல்.வி சி 60 ரொக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து இன்று...
தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது ; கஜேந்திர குமார் பொன்னம்பலம் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையை தொடர்கின்ற வகையில் கட்சியினுடைய முடிவுகள், பதவிகள்...
கொழும்பில் உள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறை! கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் ஏற்படக் கூடிய வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் விசேட போக்குவரத்து ஒழுங்குகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், புறக்கோட்டை, கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை,...
சீனாவின் உதவியுடன் மட்டக்களப்பில் நிவாரணம் வழங்கி வைப்பு! சீன நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (29.12.2024) மாவட்ட...
வீதிக்கு இறங்கிய கிராம உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் கோறைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப்...
இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! பண்டிகை காலங்களில் பிள்ளைகள் பட்டாசு கொளுத்தும் போது விசேட அவதானம் செலுத்துமாறு பெற்றோர்களுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர்...